விழுப்புரம் பட்டாசு விபத்து: சாவு 13 ஆனது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் ஒரு தொழிற்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 10 பேர்சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மறுநாள் மருத்துவமனையில்உயிரிழந்தனர்.
இந்நிலையில் காயமடைந்து பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்றுஅதிகாலை இறந்தார்.
இதற்கிடையே, தலைமறைவாகி இருந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் செல்வமூர்த்தியைப் போலீசார்கைது செய்தனர். திருபுவனை அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
More From
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications