கர்நாடகத்துக்கு சாட்டை அடி தந்துள்ளது உச்ச நீதிமன்றம்: கி.வீரமணி
சென்னை:
காவிரி விஷயத்தில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை திராவிடர் கழகச் செயலாளர்கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கு துரோகம் செய்த கர்நாடகத்துக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நிஜமாகவே சாட்டை அடி கொடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளான கர்நாடக அரசும், மத்திய அரசும் ஆட்சியில் தொடர எந்த உரிமையும்இல்லை.
இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.இனிமேலாவது திருந்தி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயல வேண்டும். மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரம் என்னஎன்பதை வாஜ்பாயும் அவரது அமைச்சர்களும் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் செயல் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு ஆரம்பம் முதலே எடுத்த நடவடிக்கைகள் சரியானவைஎன்பது தெளிவாகிவிட்டது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-->
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications