அழகர் கோவில் காம்பவுண்ட் சுவர் இடிந்து 2 மாணவர்கள் பலி
மதுரை:
மதுரை அருகே உள்ள புகழ்பெற்ற அழகர் கோவிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள்உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலைச் சுற்றிலும் பிரம்மாண்டமான சுற்றுச் சுவர்கள்எழுப்பப்பட்டுள்ளன.
நேற்று மாலை ஒரு சுற்றுச் சுவரின் அருகே நான்கு மாணவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சுற்றுச் சுவரின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அந்த நான்கு மாணவர்களுமேஇடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த நான்கு மாணவர்களையும் மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
மற்ற இரண்டு மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனத்த மழை காரணமாகவே அந்தச் சுவர் இடிந்து விழுந்ததாகக்கூறப்படுகிறது.
புராதன சிறப்பு வாய்ந்த அழகர் கோவிலையும் அதன் சுற்றுச் சுவர்களையும் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தச் சுவர்களைச்சுற்றியும் பெரிய பெரிய மரங்களும் புதர்களும் வளர்ந்ததால் தான் சுவர் இடிந்து விழுந்துள்ளது என்றும்அம்மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட போலீசார், கோவிலின் சுற்றுச் சுவர்களை சிறுநீர் கழிப்பதற்காகப்பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications