வறுமை... வறுமை... 3 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கிணற்றில் 3 குழந்தைகளை வீசிக் கொன்று விட்டு தாய் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராயன். கட்டட கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி.
சமீபத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே போன ஜோதி, நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஜோதியையும், குழந்தைகளையும் தேடினர்.
அப்போது புதுப்பேட்டையில் உள்ள ஒரு மாவு மில்லின் பின்புறம் உள்ள கிணற்றில் மூன்று குழந்தைகளும்பிணமாக மிதந்தது தெரிய வந்தது. பக்கத்திலேயே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜோதி பிணமாககிடந்தார்.
வறுமை காரணமாக ஜோதி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications