சென்னை: ரோட்டில் "தம்" அடித்த 1,000 பேர் கைது
சென்னை:
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்ததாக ஒரே நாளில் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை மதுரை உள்ளிட்ட முக்கியநகரங்களில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் நேற்றிலிருந்து 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்த 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் விதிக்கும் அபராதத்தை செலுத்திய பிறகுவிடுவிக்கப்படுவார்கள்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.500 வரை கேர்ர்ட் அபராதம் விதிக்க இயலும் என்று கூறப்படுகிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications