தீவிரவாதிகளுடன் தொடர்பு: வேலூர் இமாம் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதியின் இமாம் அப்துல் ரஹ்மான் சிப்லி, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்புடன் இவருக்குத் தொடர்பு இருந்ததாக கூறி சிப்லியை போலீஸார் கைது செய்துள்ளனர்.நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சிப்லி.
இஸ்லாமிய பாதுகாப்புப் படை (இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் சமீபத்தில் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள்) என்ற அமைப்புடன் இவருக்குத் தொடர்பு இருந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சிப்லி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மேலும் விசாரிக்கப்பட உள்ளார். ஏற்கனவே தஞ்சைஅருகே மல்லிப்பட்டினத்திலும் ஒரு இமாம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications