கல்கி பகவான் சொத்து குவிப்பு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயக்குமாரின் சொத்துக்கள் குறித்து 2 வாரங்களில் விசாரித்து அறிக்கைஅளிக்குமாறு வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த விஜயக்குமார் என்ற கல்கி பகவானின் சொத்துக்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த விஸ்வநாத சுவாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
தனது மனுவில், சமூக சேவை என்ற பெயரில் ரூ.300 கோடிக்கும் மேல் கல்கி பகவான் சேர்த்துள்ளார். ஆனால்இந்தப் பணத்தை சமூக சேவைக்கோ, கிராம மக்களின் நலனுக்கோ பயன்படுத்தாமல் தனியார் நிறுவனங்களுக்கும்,தனது மகனின் வியாபாரத்திற்கும் பயன்படுத்தி வருகிறார். எனவே அவரது சொத்து குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று விஸ்வநாத சுவாமி கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது, கல்கி பகவான் சொத்துக்கள் குறித்து விசாரிக்க வருமான வரித் துறை சார்பில் அவகாசம்கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தருமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக டி.ஜி.பி., சி..பி.ஐ இயக்குநர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications