10,000 பீடித் தொழிலாளர்களுக்கு வீடுகள்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் 10,000 பீடித் தொழிலாளர்களுக்கு ரூ.40 கோடி செலவில் வீடுகள் கட்ட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன.
இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். இதன் மொத்த மொதிப்பு ரூ.40கோடியாகும்.
ஒரு வீட்டின் மதிப்பு ரூ.40,000 ஆகும். இதில் ரூ.15,000 பணத்தை பயனாளிகள் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு2,000 வீடுகள் கட்டப்படும் என்று முதல்வரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications