ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் புகைப்பட நிருபர் அசோக் கார்ன் கடத்தப்பட்டார்.
பிகார் மாநிலம் நாலந்தா நகர் அருகே பேலா என்ற கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. தனது பணி நிமித்தமான அந்த கிராமத்தில்படம் எடுக்கச் சென்ற அவரை ஆயுதங்ளுடன் வழி மறித்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
அவரை யார், எதற்காகக் கடத்தினார்கள் என்று தெரியவில்லை. இதுவரை கடத்தல்காரர்களிடம் இருந்து எந்தத் தகவலும்இல்லை.
அவரை மீட்க சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications