இடுக்கி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இடுக்கி:
இடுக்கி அருகே ஆழமான பள்ளம் ஒன்றில் ஒரு பஸ் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்ததில் 5 பயணிகள்இடிபாடுகளில் சிக்கி பரிதாகமாக உயிரிழந்தனர்.
இடுக்கியிலிருந்து இன்று காலை ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்தஅளவிலான பயணிகளே அதில் இருந்தனர்.
அப்போது திடீரென்று சாலையோரத்தில் இருந்த ஒரு ஆழமான பள்ளத்தில் அந்த பஸ் தலைகீழாகக் கவிழ்ந்துவிழுந்தது.
இவ்விபத்தில் ஐந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications