இலங்கைத் தமிழர்களுக்காக நிதி வசூலிக்க விடுதலைச் சிறுத்தைகள் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தப் பணிகளுக்காகநிதி வசூலித்துத் தரப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறுகையில்,
இலங்கத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் அக்கறை காட்டாமல் உள்ளன.
எனவே இலங்கையில் தமிழர்கள் வசம் உள்ள பகுதிகளில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாகநிதி வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதாகப் பலரும் கூறிவருகின்றனர்.
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி வீரையன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
-->
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications