காஞ்சி மடத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சி சங்கர மடத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதியை மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தொடங்கிவைத்தார்.
சங்கர மடத்தில் காஞ்சி பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் 9வது ஆராதனை விழா நடந்தது.
இதில் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொண்டார். பின்னர் வீடியோ கான்பரன்சிங் வசதியையும் அவர் தொடங்கிவைத்தார்.
இந்த வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் முதலில் சென்னையில் உள்ள டாடா கன்சல்டன்சி சாப்ட்வேர் நிறுவனஅதிகாரிகளுடன் காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.
-->












Click it and Unblock the Notifications