திருச்சியில் புதை மணலில் சிக்கி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ரத்னம். ஒரு துக்க வீட்டிற்கு வந்திருந்த அவர்கள் அங்கிருந்து காவிரிஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கிக் கொண்டனர்.
இதைப் பார்த்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் விரைந்து சென்று இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் விஜயகாந்த்தும்,ரத்னமும் சகதியில் மூழ்கி மூச்சுமுட்டி பரிதாபமாக இறந்து விட்டனர்.
-->












Click it and Unblock the Notifications