பஸ் ஸ்டாண்டில் "குவா குவா"
சென்னை:
சென்னை வடபழனி பஸ் நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவித்தார். பஸ் நிலையத்தில் இருந்த பெண்களின்உதவியுடன் அழகான பெண் குழந்யைைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண்.
நேற்று காலை 10 மணியளவில் ஒரு கர்ப்பிணிப் பெண் வடபழனி பஸ் நிலையத்திற்கு பஸ் ஏறுவதற்காக வந்தார்.அப்போது திடீரென்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பெண்ணை மருத்துவமனைகொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால், அதற்குள் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து விட்டது. அங்கிருந்த பெண் பயணிகள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பின்னர் தாயும், சேயும் அருகில் இருந்த மாநகராட்சி மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பஸ் நிலையத்தில் அந்தப் பெண் குழந்தை பிறந்ததால் அதற்கு பல்லவி (பல்லவனின் பெண்பால் பெயர்) என்று பெயர்வைக்குமாறு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குழந்தையின் தாயிடம் கோரிக்கை வைத்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications