பர்கூர் காட்டில் பெண் யானையின் பிணம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பர்கூர் காட்டுப் பகுதியில் பெண் யானையின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி இறந்தது என்பதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த யானைக்கு 40 வயது இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வனத் துறையினர் மேற்கொள்ளும்வழக்கமான ரோந்தின்போது யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த காட்டுப் பகுதியில் வீரப்பன் நடமாட்டமும் இருப்பதால் அவர்களால் யானை கொல்லப்பட்டிருக்குமாஎன்றரீதியிலும் விசாரணை நடக்கிறது.
-->












Click it and Unblock the Notifications