அமைச்சர் தாமோதரனுக்கு காலில் ஆணி: ஆபரேஷன் நடந்தது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கால்நடைத் துறை அமைச்சர் தாமோதரன் கால் ஆணி நோயால் அவதிப்பட்டு வந்ததைத் தொடர்ந்துஅறுவைச் சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது.
காலில் ஆணி ஏற்பட்டிருந்ததால் கடந்த சில காலமாக கடும் அவதிப்பட்டு வந்தார் தாமோதரன்.
இதையடுத்து அவர் கோயம்புத்தூர் கே.ஜி. மருத்துவமனை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம்கால் ஆணியை அகற்ற முடிவு செய்தனர்.
இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications