குழந்தை படுகொலை: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணத்தில் குழந்தையை படுகொலை செய்த வழக்கில் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.
கும்பகோணத்தை அடுத்து உள்ள மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு ரயில்வே டிராக் அருகே ஒரு குழந்தைபடுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பழனிவேல் மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு பேர் பிடிபட்டனர்.
அவர்கள் மீதான வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
மேலும், பழனிவேலுக்கு ரூ.1லட்சம் அபராதமும், சரஸ்வதிக்கு ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகரன்தீர்ப்பளித்தார்.
-->












Click it and Unblock the Notifications