மனைவியின் உடலை மருத்துவமனைக்கு அர்ப்பணித்த கணவர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியரான நாகலிங்கம் தனது மனைவியின் உடலைவேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குத் தானம் செய்தார்.

வேலூர் பெரிய அல்லாபரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கத்தின் மனைவி ராணி. இவர்வியாழக்கிழமை மரணமடைந்தார். இதையடுத்து ராணியின் கண்களை அவர் விரும்பியபடிதானமாகக் கொடுத்தார் நாகலிங்கம்.

பின்னர் அவரது உடலையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார். அது குறித்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசினார். ராணியின் உடலை ஏற்கஅவர்கள் முன் வந்தனர்.

இதைத் தொடர்ந்து பெரிய அல்லாபுரம் பகுதியினர் ஊர்வலமாக ராணியின் உடல் எடுத்துச் சென்றுவேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிடம் ஒப்படைத்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+