நெடுமாறன் விடுதலைக்காக தமிழறிஞர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனை விடுதலை செய்யக் கோரி சென்னையில் தமிறிஞர்கள் இன்றுஉண்ணவிரதப் போராட்டம் நடத்தினர்.
சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் எதிரே தமிழன்னல் தலைமையில் நடந்த இந்தப்போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் துவக்கிவைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications