படிச்சுட்டா வேலை தர முடியாது: கூறுகிறார் பாண்டி முதல்வர்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
கல்வியைமுடித்தவுடன் மாணவர்கள் சுயமாகவே வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்றுபாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மைலம் பகுதியில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரியில் நடந்தபட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ரங்கசாமி பேசுகையில்,
கல்வியைமுடித்தவுடன் அரசு வேலைக்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கக் கூடாது. (யார்காத்திருப்பது??). படித்து முடிக்கும் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கும் நிலையில் அரசுகள்இல்லை.
படித்தவுடன் தாமாகவே சுயவேலையைத் தேடிக் கொள்ளும் தகுதியை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது, அரசுகளுக்கும் நல்லது என்றார்.
-->












Click it and Unblock the Notifications