சென்னை, நீலகிரியில் ஹோமியோபதி காலேஜ்: அரசுக்கு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
சென்னை, நீலகிரி ஆகிய இடங்களில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவர் சங்கத் தலைவர் காணிக்கை ராஜ்கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளது போல சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும்ஹோமியோபதி கல்லூரிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் தற்போது ஹோமியோபதி சிகிச்சைப் பிரிவுகள்உள்ளன.
அதேபோல தாலுகா அளவிலான மருத்துவமனைகளிலும் ஹோமியோபதி சிகிச்சைப் பிரிவுகளைத்துவக்க வேண்டும் என்றார் காணிக்கை ராஜ்.
-->












Click it and Unblock the Notifications