For Daily Alerts
Just In
கலாம்-வாஜ்பாய் திடீர் சந்திப்பு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் இன்று காலை திடீரென்று ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்துப் பேசினார்.
இன்று காலை டாக்டர் கலாம் தங்கியுள்ள ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றார் வாஜ்பாய். அங்கு டாக்டர்கலாமுடன் காலை உணவிலும் வாஜ்பாய் கலந்து கொண்டார்.
பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் வரை இந்தச்சந்திப்பு நீடித்தது. புகழ்பெற்ற முகல் தோட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.
ஈராக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் கலாமும் வாஜ்பாயும்பேசியதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Sunday, March 16, 2003, 5:30 [IST]