சென்னையில் 30ம் தேதி "செல் ஒன்" அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் "செல் ஒன்" சேவை வரும் 30ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னுடைய "செல் ஒன்" மூலம் தற்போதுதான் சென்னையில் தன்செல்போன் சேவையைத் தொடங்குகிறது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு இந்தச் சேவையைத் தொடங்கிவைக்கிறார்.
தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் மற்றும் ரயில்வே இணை அமைச்சர்ஏ.கே. மூர்த்தி ஆகியோரும் "செல் ஒன்" அறிமுக விழாவில் கலந்து கொள்கின்றனர்.
"செல் ஒன்"னுக்கு முன் சென்னையில் தற்போது ஏர்டெல், ஆர்.பி.ஜி. மற்றும் ஹட்ச் ஆகியநிறுவனங்கள்தான் செல்போன் சேவைகளை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications