For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ வாயு: 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர் குளம் என்ற இடத்தில் உள்ள தோல் பதனிடும்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர்.

தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் தோல்களை சுத்தப் படுத்தும்தொட்டிக்குள் விழுந்து விட்டதாகத் தவறான தகவல் பரவியது.

இதையடுத்து 8 பேர் தொட்டிக்குள் இறங்கி தேடியுள்ளனர். அப்போது விஷ வாயு பரவி 5 பேர்இறந்தனர்.

மேலும் மூன்று பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக அந்த மூன்று பேரும் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.

தவறான தகவலைத் தெரிவித்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X