காங்கோவில் இன கலவரம்: 1,000 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கிகாலி (ருவாண்டா):
காங்கோ நாட்டில் இன ரீதியிலான வன்முறைகள் தொடர்பாக ஒரே நாளில் 1,000 பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் கடந்த 3ம் தேதி இந்த இனப் படுகொலைகள்நடந்துள்ளன.
இட்டுரி பகுதியில் இந்தப் படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைதெரிவித்துள்ளது. கொலையானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றும்தெரிகிறது.
மிகவும் பின் தங்கிய நாடான காங்கோவில் இது போன்ற இனப் படுகொலைகள் அடிக்கடி நடந்துவருவது வழக்கம். ஆனால் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுஇதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இது தொடர்பாக மேலும் விசாரிப்பதற்காக ஐ.நா. குழு ஒன்று காங்கோ நாட்டுக்குவிரைந்துள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications