For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருப்புக் கோட்டையில் மின்னல் தாக்கி 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் இறந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.கோடை மழை என்பதால் இடி- மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. நேற்று நிலக் கடலையை அறுவடை செய்யவயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 3 பெண்கள் மீது மின்னல் தாக்கியது.

இதில் அந்த 3 பேரும் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இதேபோல திருச்சுழி என்ற இடத்தில் முத்துராமலிங்கம் என்பவர் மீதும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயேஅவரும் உடல் கருகி இறந்தார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X