விழுப்புரம் அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தின் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

திருச்சி அருகே பஸ்சும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி, 2பெண்கள், ஒரு குழந்தை உள்பட 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருவண்ணாமலையில் நடைபெற்ற கிரிவலம் நிகழ்ச்சியில்கலந்து கொள்வதற்காக டாடா சுமோ காரில் வந்தனர்.

கிரிவலம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் அதே காரில் திருச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த புதுமணத் தம்பதி, 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதிய வேகத்தில் கார் நொறுங்கியதில் காரில் இருந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காரில் இருந்த மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+