பாஞ்சாலங்குறிச்சியில் 7 பழங்கால பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 பீரங்கிக் குண்டுகள் வீரபாண்டியகட்டபொம்மனின் சொந்த ஊரான பாஞ்சாலங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆதிகத்ததை எதிர்த்து வீரத்துடன் போராடிய குறுநில மன்னன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனது நாட்டின் தலைநகராக விளங்கிய பெருமை பாஞ்சாலங்குறிச்சிக்கு உண்டு.

இங்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகேதொல்பொருள் துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 பீரங்கிக் குண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டன.

4 அடி அகலமும் அரை கிலோ எடையும் கொண்டுள்ள இந்தக் குண்டுகள் அருங்காட்சியகத்தில்வைக்கப்படவுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+