இவை அஃறிணை அல்ல...
Subscribe to Oneindia Tamil
-->எம்.எப்.ஹூசேன், ஜதின் தாஸ், மனு பரேக், ஜெயஸ்ரீ.
இவர்கள் ஓவியங்களை வரைவதில்லை. உணர்வுகளை வரைபவர்கள்.
வார்த்தைகளால் விளக்கிட முடியாத, எழுத்துக்கள் சொல்லிட முடியாத அர்த்தங்களுக்கு உயிர் தருபவர்கள்.
இவர்களின் ஓவியங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல. அவை நம்முடன் உரையாடுபவை. நம்உணர்வுகளுடன் விளையாடுபவை.
இவை வெறும் வண்ணக் கலவைகள் மாத்திரமன்று. வாழ்வியலைச் சொல்பவை. வாழ்க்கையை பேசுபவை.
இவை அஃறிணை அல்ல, நண்பர்களே. நம்மோடு சேர்ந்து வாழ்பவை.
வீடுகளின் சுவர்களை மாத்திரம் இவர்களது ஓவியங்கள் அலங்கரிப்பதில்லை. அந்த வீட்டு மனிதர்களின்மனங்களையும் சேர்த்தே அலங்கரிப்பவை.
உங்கள் மனதையும் அலங்கரித்துக் கொள்ள ஆசையா?
Click here












Click it and Unblock the Notifications