ராஜ்கிரண் மீது 2 வாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
பாண்டிச்சேரி:
நடிகர்- இயக்குனர் ராஜ்கிரண் மீதான பண மோசடி வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளதாக பாண்டிச்சேரி போலீஸார் அறிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்கிரணும், அவரது இரண்டாவது மனைவி பத்மஜோதியும் சேர்ந்து பாண்டிச்சேரியைச் சேர்ந்தபாலசுப்பிரமணியம் என்பவருக்கு பெட்ரோல் பங்க் வைக்க அனுமதி வாங்கித் தருவதாக கூறி ரூ. 3.5 லட்சம் பணம்வாங்கி மோசடி செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை ராஜ்கிரணுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்ஆஜராகவில்லை. இந் நிலையில் ராஜ்கிரண் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
இன்னும் 2 வாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என பாண்டிச்சேரி வடக்கு காவல்துறைக்கண்காணிப்பாளர் சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ராஜ்கிரண் மீதான மோசடி விசாரணைதொடங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications