ஆத்திரமா வருது: செம்மலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது திமுக தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர்செம்மலை கூறியுள்ளார்.
அன்று தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் நெறிமுறைகளை வகுத்துவிட்டு இன்று எதிர்ப்பது ஏன் என்றுதெரியவில்லை. அன்று உத்தரவு பிறப்பித்து விட்டு இப்போது ஒன்றும் தெரியாதது மாதரி அறிக்கை விடுவது கடும்கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, ஆத்திரத்தையும் தூண்டுகிறது என்று கூறியுள்ளார் செம்மலை.












Click it and Unblock the Notifications