31 ம் தேதி சூரிய கிரகணம்
டெல்லி:
வரும் 31-ந் தேதி சூரியகிரகணம் ஏற்பட உள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய ஒளியை சந்திரன் மறைப்பாதால்சூரியகிரகணம் ஏற்படுகிறது. வருகிற 31-ம் தேதி இந்த சூரியகிகணம் ஏற்படுகிறது. இதை வடஇந்தியாவில் உள்ளவர்கள் பார்க்க முடியும்.
31-ந் தேதி தெரிய இருப்பது முழு சூரிய கிரகணம் அல்ல.முழுகிரகணத்தின்போது சூரியணைசந்திரன் முழுமையாக மறைத்து விடும். ஆனால் தற்போது நடக்க இருக்கும் கிரகணத்தின்போதுசந்திரன் பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும். அதனால் சூரின் முழுமையாக மறையாது.
சந்திரனால் மறைக்கபட்டாத சூரியனின் பாகம் வட்ட வடிவ ஒளி வளையம் போல் வானத்தில்தெரியும். கிரீன்லாந்து , ஐஸ்லாந்து நாடுகளில் இருந்து இந்த ஒளி வளையத்தை தெளிவாக காணமுடியும். உலகத்தின் மற்றபகுதிகளில் ஓரளவு கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும்.
இந்தியாவில் ஜராத் முதல் உ.பி. வரை டெல்லி , ஜெய்ப்பூர் , ரிநகர் , சத்தீஷ்கார் , ஆக்ரா ஆகியஇடங்களில் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை காணலாம்.