ஜூன் 5ம் தேதி சென்னையில் பொடா எதிர்ப்பு மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஜூன் 5ம் தேதி பொடா எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இக் கட்சியின் தமிழ்மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநில செயலாளர்வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வறட்சியை சமாளிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின்நிதியுதவியைப் பெற முயற்சிக்க வேண்டும்.
பொடா சட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் தவறாகப்பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை எதிர்த்து இயக்கமே நடத்த நாங்கள முடிவு செய்துள்ளோம்.
முதல் கட்டமாக சென்னையில் வரும் 5ம் தேதி பொடா எதிர்ப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications