நெல்லையில் ஆட்டோ- லாரி மோதல்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கோவிலுக்குப் போய் விட்டு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லைபேட்டை அருகேவந்தபோது, சேரன் மாதேவியிலிருந்து வந்த லாரி, ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல்சென்றுவிட்டது.
இதில் ஆட்டோ அப்பளமாய் நசுங்கியது. இதில ஆட்டோவில் இருந்த நம்பியம்மாள் என்ற பெண்சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆட்டோ டிரைவர் மகேந்திரன், ஒரு பெண் ஆகியோர் இறந்தனர். இன்னொருவருக்குதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
Mr. விஜய் எனக்கு யார்... திரிஷாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்! ஆனால், பார்த்திபன் வெளியிட்ட புது வீடியோ -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி -
இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய் -
8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்? -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
பாஜக வந்துடுங்க.. பவன் கல்யாண் போட்ட ‘வாட்ஸ்அப்’ கால்.. விஜய்யை மிரட்டும் ‘சிரஞ்சீவி’ சென்டிமெண்ட் -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம்












Click it and Unblock the Notifications