இந்தியாவின் கிழக்கு வாயிலாக சென்னையை மாற்றுவோம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையை இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக மாற்றிக் காட்டுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னை அருங்காட்சியகத்தின் 150வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தொடர்ந்துபேசிய ஜெயலலிதா கூறியதாவது:

தமிழகத்தை முன்னிலைக்குக் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் எங்கள் அரசு செய்யும். செனனையைகலாச்சார, தொழில்நுட்பரீதியில் வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றி, அதை வெளியுலகுக்கு இந்தியாவின் கிழக்குநுழைவாயிலாக மாற்றிக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

சென்னையில் உள்ள தேசிய கலாச்சார மையத்தை ரூ. 6 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அரசிடம் அனுமதிகேட்க உள்ளோம் என்றார் ஜெயலலிதா.

பின்னர் இந்த அருங்காட்சியகம் குறித்த விசிடிக்கழையும் புத்தகங்களையும் ஜெயலலிதா வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+