For Daily Alerts
Just In
இந்தியாவின் கிழக்கு வாயிலாக சென்னையை மாற்றுவோம்: ஜெயலலிதா
சென்னை:
சென்னையை இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக மாற்றிக் காட்டுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை அருங்காட்சியகத்தின் 150வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தொடர்ந்துபேசிய ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்தை முன்னிலைக்குக் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் எங்கள் அரசு செய்யும். செனனையைகலாச்சார, தொழில்நுட்பரீதியில் வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றி, அதை வெளியுலகுக்கு இந்தியாவின் கிழக்குநுழைவாயிலாக மாற்றிக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
சென்னையில் உள்ள தேசிய கலாச்சார மையத்தை ரூ. 6 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அரசிடம் அனுமதிகேட்க உள்ளோம் என்றார் ஜெயலலிதா.
பின்னர் இந்த அருங்காட்சியகம் குறித்த விசிடிக்கழையும் புத்தகங்களையும் ஜெயலலிதா வெளியிட்டார்.
cinema sri lanka sneha Prabhakaran thatstamil vikram tamilnadu simran sherin kiran tamil news ramya pictures sham jothika vijay kanth aunties sex
Story first published: Thursday, June 19, 2003, 5:30 [IST]