துப்பாக்கி குண்டுடன் விமானத்தில் ஏறிய தமிழக வாலிபர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி விமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுடன் ஏறிய தமிழகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஒரு விமானத்தில் பயணிகள் ஏறி கொண்டிந்தனர். அவர்களைசோதனையிட்டபோது ஒருவர் பிடிபட்டார்.
அவரிடம் 12 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. அதில் 10 பயன்படுத்திய குண்டுகள். இதனால் விமான நிலையத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் பெயர் முகமது சித்திக் ஆகும். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
அவரிடம் மத்திய உளவுப் பிரிவு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications