11 எஸ்.பி.க்களும் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் 11 மாவட்ட எஸ்.பிக்களும் அதிரடியாக இட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் புதிய பணி விவரம்: (அவர்கள் ஏற்கெனவே வகித்த பதவியின் பெயர் அடைப்புக் குறிக்குள்)
ஏ.அருண்- எஸ்.பி., கன்னியாகுமாரி. (எஸ்.பி., கரூர்)
சந்தீப் மித்தல்- எஸ்.பி., கரூர். ( எஸ்.பி., கன்னியாகுமாரி)
ஆனந்த் குமார் சோமானி- எஸ்.பி., புதுக்கோட்டை. ( எஸ்.பி., தஞ்சாவூர்)
ஆர்.திருஞானம்- எஸ்.பி., தஞ்சாவூர்.( எஸ்.பி., புதுக்கோட்டை)
கே.என்.சத்தியமூர்த்தி- எஸ்.பி., திருச்சி. ( எஸ்.பி., திருநெல்வேலி)
எம்.சி.சாரங்கன்- எஸ்.பி., திருநெல்வேலி. ( எஸ்.பி., திருச்சி)
ஏ.பாரி- எஸ்.பி.,திருவண்ணாமலை. ( எஸ்.பி., நீலகிரி)
பி.பாலநாகதேவி- எஸ்.பி., நீலகிரி. (எஸ்.பி., திருவண்ணாமலை)
எம்.டி.கணேசமூர்த்தி- எஸ்.பி.,சிவகங்கை. ( எஸ்.பி., திருவாரூர்)
வி.ஏ.ரவிக்குமார்- எஸ்.பி., திருவாரூர்.( எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை)
சி.சந்திரசேகர்-கமாண்டன்ட், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது பட்டாலியன், வீராபுரம், (சட்டம் ஒழுங்குதுணை ஆணையர், திருச்சி)