For Quick Alerts
For Daily Alerts
Just In
புதுவையில் வ.உ.சியின் 132-வது பிறந்த நாள் விழா
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் விடுதலைப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர் என்றுஅழைகப்பட்டவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 132-வது பிறந்த நாள் விழா சிறப்பாககொண்டாடப்பட்டது.
புதுவை முதல்வர் ரங்கசாமி, வ.உ.சியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
Comments
Story first published: Friday, September 5, 2003, 5:30 [IST]