Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவி மாயம்: 3 மாணவர்கள் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் மாணவி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 3 பேரை, மாணவியின்உறவினர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நஸீமா பேகம். இவர் திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அதேபகுதியைச் சேர்ந்த கோபிநாத், மதன் உள்ளிட்ட 3 மாணவர்களிடம், நஸீமா பேகத்தின் உறவினர்கள்விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும், நஸீமாவின்உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து நஸீமாவின் உறவினர்கள் 3 பேரைக் கைது செய்தனர். அந்தப்பகுதியில் பிரச்சனை பெரிதாகி விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+