டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களிடம் 23வது நாளாக இன்றும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்களிடம், இன்று 23-வது நாளாக விசாரணைநடந்தது.
23-வது நாளான இன்று தலைமைச் செயலக ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது. இன்னும் 62 ஊழியர்களிடம்மட்டுமே விசாரணை பாக்கியுள்ளது. இதனால், நாளையுடன் தலைமைச் செயலக ஊழியர்களிடம் விசாரணைமுடிவுக்கு வருகிறது.
நாளை பிற்பகல் முதல், பிற அரசு அலுவலகங்களில் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களிடம்விசாரணை தொடங்குகிறது. முதல் கட்டமாக சென்னை நகர ஊழியர்களிடம் விசாரணை நடக்கும்.
இதன் பின்னர் மற்ற மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெறும்.












Click it and Unblock the Notifications