பாண்டிச்சேரி பல்கலை.க்கு புதிய துணை வேந்தர் நியமனம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பேராசிரியர் ஏ.கே. பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
1985 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தர் இவர்.
துணை வேந்தராக இருந்த டாக்டர் வி.டி. பாட்டீல் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்துபட்நாகர் துணை வேந்தராகப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.டி.பாட்டீல். கன்னடர் ஆவார். இவர் துணை வேந்தராகபதவியேற்றது முதல் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களை அழித்து விட்டு, சமஸ்கிருத, வட நாட்டுப் பெயர்களைசூட்டினார். மேலும், பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை பாடக் கூடாது என்று தடைவிதித்தார். சுத்தமான தமிழ்ப் பெயர்கள் கொண்டவர்களைப் பார்த்தால் கேலி செய்வதும் உண்டு.
இதையடுத்து அவர் ஓய்வு பெற்றவுடன் பல்கலைக்கழக ஊழியர்களும் மாணவர்களும் சேர்ந்து அவரைத் தாக்கியதுநினைவுகூறத்தக்கது.
-
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
விஜய்யின் விவாகரத்து பிரச்சனை.. மகன் ஜோசன் ஈரோடு தொழிலாளர்களுடன் செய்த செயல்! குவியும் பாராட்டு -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி -
தவெகவை விடுங்க.. இனி அவரை காப்பாத்துறதே திக்திக்தான்.. விஜய் கேம்பில்.. வெடிக்கும் அடுத்த பூகம்பம் -
பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்? -
”என்டிஏ கூட்டணிக்கு போனால் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சிடும்” விஜய்க்கு அமீர் எச்சரிக்கை! -
பாஜக வந்துடுங்க.. பவன் கல்யாண் போட்ட ‘வாட்ஸ்அப்’ கால்.. விஜய்யை மிரட்டும் ‘சிரஞ்சீவி’ சென்டிமெண்ட் -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி!












Click it and Unblock the Notifications