கெளரவ ரேஷன் கார்டுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கெளவர ரேஷன் கார்டுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்செய்தனர்.
மாதம் ரூ. 5000க்கு மேல் சம்பளம் பெறுவோர் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ கார்டுகளாக மாற்றவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
கடந்த மாத இறுதியில் இந்த கார்டுகளைக் கொடுத்து அதில் எச் முத்திரை பதித்துக் கொள்ள வேண்டும் என்று அரசுகூறியிருந்தது. இந்தக் கெடு இந்த மாத இறுதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கெளரவ ரேஷன் கார்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன்ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்












Click it and Unblock the Notifications