பாறைகள் உருண்டு 2 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே கல் குவாயில் இருந்சு பாறைகள் உருண்டு விழுந்து 2பெண்கள் பரிதாபமாகப் பலியாயினர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ளது கொட்டம் கிராமம். இங்குள்ள கல் குவாயில் கற்களை எடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாறைகள் திடீரென்று சரிந்து விழுந்தன.
இதில், கற்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அங்கம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகிய இருபெண்களும் உடல் நசுங்கி இறந்தனர்.
தீயணைப்புப் படையினர் கிரேன் முலம் பாறைகளை அகற்றி இரு பெண்களின் சடலங்களையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications