அன்னதான திட்டத்திற்கு நிதி வழங்கிய கைதிகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு கோவை மத்திய சிறைச் சாலையில்உள்ள 177 கைதிகள் ரூ.10,000 நிதியுதவி அளித்துள்ளனர்.
மத்திய சிறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடும் இந்த 177 கைதிகளும் தங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தைசேமித்து வைத்து ரூ. 10,000த்தை அன்னதானத் திட்டத்திற்காக சிறைக் கண்காணிப்பாளரிடம் வழங்கினர்.
இந்தப் பணம், மாநில கால்நடை பராமப்புத் துறை அமைச்சர் தாமோதரனிடம் சிறைத்துறை அதிகாரிகளால்வழங்கப்பட்டது. கைதிகளின் நல்ல மனதைப் பாராட்டிய அமைச்சர் அவர்களுக்கு பரிசும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications