கார் மோதி கைக் குழந்தை, 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் மங்கலம் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது படு வேகமாக வந்தடாடா சுமோ கார் மோதியது. இதில், 4 மாத குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மங்கலம் கிராம சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது நாகர்கோவிலில் இருந்து வந்த டாடா சுமோகார் படுவேகமாக வந்து மீது மோதியது.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நாகர்கோவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குசிகிச்சை பலனளிக்காமல், 4 மாத பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காரில் வந்தவர்களிடம் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications