கார் மோதி கைக் குழந்தை, 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் மங்கலம் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது படு வேகமாக வந்தடாடா சுமோ கார் மோதியது. இதில், 4 மாத குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மங்கலம் கிராம சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது நாகர்கோவிலில் இருந்து வந்த டாடா சுமோகார் படுவேகமாக வந்து மீது மோதியது.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நாகர்கோவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குசிகிச்சை பலனளிக்காமல், 4 மாத பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

காரில் வந்தவர்களிடம் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+