பண்ணையாருக்கு துப்பாக்கி கொடுத்தவர் பிகாரில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெங்கடேச பண்ணையாருக்கு அதி நவீன துப்பாக்கியை வழங்கியதாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரைதமிழகத்தில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ணையாருடன் தொடர்புடையவர்கள் என்று இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பண்ணையாருக்கு துப்பாக்கி வழங்கியதாக ஹேமந்த் குமார் சிங் என்பவரை தமிழக போலீசார்பிகாரில் வைத்து கைது செய்துள்ளனர்.
பிகார் மாநிலம் முங்கீர் என்ற இடத்தில் சிங்கை, தமிழக தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அங்குள்ளநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் இன்று சிங் சென்னை கொண்டு வரப்பட்டார்
3 மாதத்தில் விசாரணை அறிக்கை:
இதற்கிடையே வெங்கடேச பண்ணையார் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ராமன் 3 மாதத்தில் தனது அறிக்கையைஅளிக்க வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications