திருச்செந்தூரில் 30ம் தேதி சூரசம்ஹார விழா
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
புகழ்பெற்ற திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹார விழா வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இதன் முக்கியநிகழ்ச்சியான சூர சம்ஹாரம் 30ம் தேதி நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் பூஜை நேரங்களும்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தினசரி காலையும், மாலையும் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றந.
30ம் தேதி முருகப் பெருமான் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் சூரனை அழிக்கும் சூரசம்ஹாரம்நடக்கும். இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய உள்ளனர்.












Click it and Unblock the Notifications