கல் குவாரி நீரில் தவறி விழுந்து 3 குழந்தைகள், தாய் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கல் குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து 3குழந்தைகளும் தாயாரும் பரிதாபமாக இறந்தனர்.
மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் தீபாவளியையொட்டி திண்டிவனத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்குதனது 3 குழந்தைகளுடன் சென்றிருந்தார். அப்போது தந்தை ராமசாமி நடத்தி வரும் கல் குவாரியைப் பார்க்ககுழந்தைகளுடன் திவ்யா சென்றார்.
அங்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், கல் குவாயில் தேங்கிக் கிடந்த மழை நீரில்குழந்தைகள் தவறி விழுந்தன.
இதைப் பார்த்துப் பதறிய திவ்யா அவர்களைக் காப்பாற்ற உள்ளே குதித்தார்.இதில் 4 பேரும் நீரில் மூழ்கிபரிதாபமாக இறந்தனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications