டிஸ்மிஸ்: அரசு ஊழியர்களிடம் நீதிபதிகள் குழு விசாரணை இன்றுடன் முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 அரசு ஊழியர்கள், ஆசியர்களிடம் நடந்து வந்த நீதிபதிகள் குழுவிசாரணை இன்றுடன் முடிகிறது.
வேலை நிறுத்தம் செய்ததால் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசியர்களிடம்நீதிபதிகள் தங்கவேலு, சம்பத், மலை சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த செப்டம்பர் மாதம் முதல்விசாரணை நடத்தி வருகிறது.
இன்றுடன் விசாரணை முடிகிறது. கடைசி நாளான இன்று விருதுநகர் மாவட்ட ஊழியர்களிடம் விசார ணநடந்தது. இதுவரை விசாரணைக்கு வர முடியாதவர்களிடம் நாளை விசாரணை நடத்தப்படும்.
விசாரணைக்குப் பிறகு அரசுக்கு உத்தரவுகள் அனுப்பப்படும். அதைப் பொறுத்தே மீண்டும் வேலை கிடைக்குமாஇல்லையா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications