கொலை மிரட்டல் வழக்கு: தாமரைக்கனி, 5 திமுகவினர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட 5 திமுகவினர் விடுதலைசெய்யப்பட்டனர்.

அதிமுகவைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தாமரைக்கனி உள்ளிட்ட5 திமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 2-வது குற்றவியல் நீதிபதி முருகய்யா, அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்களைசரிவர நிரூபிக்கவில்லை என்று கூறி 5 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+