கொலை மிரட்டல் வழக்கு: தாமரைக்கனி, 5 திமுகவினர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட 5 திமுகவினர் விடுதலைசெய்யப்பட்டனர்.
அதிமுகவைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தாமரைக்கனி உள்ளிட்ட5 திமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 2-வது குற்றவியல் நீதிபதி முருகய்யா, அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்களைசரிவர நிரூபிக்கவில்லை என்று கூறி 5 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications